tag:blogger.com,1999:blog-8607488387078560463.post7588581813105165109..comments2023-06-15T07:53:03.703-07:00Comments on நந்தாவின் கிறுக்கல்கள்: பத்தினிப் பெண்கள்நந்தாhttp://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8607488387078560463.post-40194725309728733342009-07-16T22:47:15.790-07:002009-07-16T22:47:15.790-07:00yenakku remba remba piduchchirunthathu..:)yenakku remba remba piduchchirunthathu..:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-48297604981886432352009-07-16T22:47:11.730-07:002009-07-16T22:47:11.730-07:00yenakku remba remba piduchchirunthathu..:)yenakku remba remba piduchchirunthathu..:)இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-20810005814775098072009-04-14T07:22:00.000-07:002009-04-14T07:22:00.000-07:00Gud1:)Gud1:)Venkata Ramanan Shttps://www.blogger.com/profile/10887298956634048794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-87023313459756677262009-04-14T07:17:00.000-07:002009-04-14T07:17:00.000-07:00வாவ் ... நிதர்சன உண்மைகளை எவ்ளோ அழகா எழுதிர்கீங்க ...வாவ் ... நிதர்சன உண்மைகளை எவ்ளோ அழகா எழுதிர்கீங்க . .. இவளோ நாள் படிக்காம போய்ட்டேனே :)Venkata Ramanan Shttps://www.blogger.com/profile/10887298956634048794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-35622759258097940492007-12-01T04:06:00.000-08:002007-12-01T04:06:00.000-08:00நந்தா உங்களுக்கு கல்யாணமாயிடிச்சா?பத்தினிப்பெண்கள்...நந்தா உங்களுக்கு கல்யாணமாயிடிச்சா?பத்தினிப்பெண்கள் கவிதை அனுபவமா?Rajarajanhttps://www.blogger.com/profile/16760489600358200524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-6594673650901718342007-06-12T03:57:00.000-07:002007-06-12T03:57:00.000-07:00நீங்கள் இட்ட பின்னூட்டத்தின் வழி வெகு தாமதமாக வந்த...நீங்கள் இட்ட பின்னூட்டத்தின் வழி வெகு தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறேன்.. மன்னியுங்கள் நந்தா! கவிதை நன்றாயிருந்தது. இப்படிப்பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்களா என்ன? இரூக்கிறார்கள் என்றாலும் எல்லாமே திணிக்கப்பட்டவை நந்தா.. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-71373263592144185662007-05-21T01:57:00.000-07:002007-05-21T01:57:00.000-07:00//ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வித்தியாசமான கவிதை படித...//ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வித்தியாசமான கவிதை படித்திருக்கிறேன்!! நன்றி //<BR/><BR/>நன்றி யோசிப்பவரே... தாமதமாக போஸ்ட் செய்தததற்கு மன்னிக்கவும். <BR/><BR/>தங்களுடைய விரிவான விமர்சனத்திற்கு நன்றி சந்திரவதனா.<BR/><BR/>//அதற்குக் காரணம் அப்படியான பெண்கள்தான் நல்லபெண்கள், அடக்கமான பெண்கள்,... என்று பலவிதமான புகழாரங்கள் சூட்டப் படுகிறார்கள். மற்றைய பெண்கள் சில பெண்களாலேயே ஏன் சமயத்தில் கணவனால் கூட விசனமாகப் பார்க்ப் பட்டு விமர்சிக்கப் படுகிறார்கள்.//<BR/><BR/>மிகச் சரி. இதுதான் கொடுமையிலும் கொடுமை.<BR/><BR/>//குறிப்பாக ஆண்கள் இது பற்றிய சிந்தனைகளைத் தம்மைச் சுற்றியுள்ள பெண்களோடு கதைக்கும் அதே வேளையில் பெண்களும் தாம் நல்லவர்கள் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக வாழாது, நல்லவர்களாக இருந்து கொண்டு தமக்காக வாழப் பழக வேண்டும். //<BR/><BR/>அதற்கான முயற்சியே இது. என்னாலான ஒரு பகிர்தலே இது.<BR/><BR/>//உங்கள் புதிரா புதினமா கவிதையும் அருமையானது. கருத்தை ரசித்தேன். <BR/>கணவனிடம் கூட தமது உணர்வுகளைக் காட்டுவது பாவம் என நினைக்கும் பெண்களும்<BR/>உடலுறவு என்பதே தமக்குப் பிடிக்காத ஒன்று என்பது போலப் பாவனை பண்ணும் பெண்களும் <BR/>இவைகளைப் படித்தால் நல்லது. //<BR/><BR/>மீண்டுமொரு முறை நன்றி.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-32196066387626087972007-05-21T01:16:00.000-07:002007-05-21T01:16:00.000-07:00நிஜமாகவே கவிதை நியாயமானதாக, உண்மையானதாக இருக்கிறது...நிஜமாகவே கவிதை நியாயமானதாக, உண்மையானதாக இருக்கிறது. <BR/><BR/>கொழுந்தனார் என்பவன் பதினைந்து வயது பொடிப்பையனாக இருப்பான். ஆனாலும் என்ன..? அவன் கணவனின் தம்பியாயிற்றே.. அதனால், அவனை அவன், இவன் என ஒருமையில் அழைக்க முடியாது.. 'அவர்' வரும்போது நீட்டிய கால்களை மடக்கிக்கொள்ள வேண்டும். இப்படியான சங்கடமான யதார்த்தம்தான் என் சுற்றத்திலும் நிகழ்கிறது. <BR/><BR/>உண்மையை மறைக்காமல் சொன்னால், உங்கள் கவிதைகளை படிக்கும்போது 'அய்யயோ...இப்படிப்பட்ட ஒரு பெண் நமக்கு வந்துவிட்டால்..?' என்ற எண்ணம்தான் மனதின் அடியாழத்தில் ஓடியது.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-54430333542852379962007-05-21T00:36:00.000-07:002007-05-21T00:36:00.000-07:00மிகவும் அருமை நந்தா.சாதாரண மனித உணர்வுகளைக் கூட பெ...<B>மிகவும் அருமை நந்தா.<BR/>சாதாரண மனித உணர்வுகளைக் கூட பெண் என்பதற்காக எங்கோ புதைத்து விடுகின்ற<BR/>சில பெண்களும், அதையே பெண்களிடம் இருந்து எதிர்பார்க்கின்ற சில ஆண்களும் என்று<BR/>இன்னும் இருந்தாலும் உங்களைப் போன்ற கருத்துக் கொண்டவர்களும் இருப்பது வரவேற்கத்தக்கதே.<BR/><BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டது போல</B><BR/><BR/><I>தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்ன சின்ன செயல்களும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்திற்குட்படாததாகவே இருக்க வேண்டும். தான் தவறுகளுக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும் </I> <B>என்று பெரும்பான்மையான பெண்கள் நினைக்கிறார்கள்:<BR/><BR/>அதற்குக் காரணம் அப்படியான பெண்கள்தான் நல்லபெண்கள், அடக்கமான பெண்கள்,... என்று பலவிதமான புகழாரங்கள் சூட்டப் படுகிறார்கள். மற்றைய பெண்கள் சில பெண்களாலேயே ஏன் சமயத்தில் கணவனால் கூட விசனமாகப் பார்க்ப் பட்டு விமர்சிக்கப் படுகிறார்கள். <BR/><BR/>ஆனாலும் இன்றைய நிலையில் இந்த நிலைப்பாட்டில் சில பெண்களிடம் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.<BR/><BR/>குறிப்பாக ஆண்கள் இது பற்றிய சிந்தனைகளைத் தம்மைச் சுற்றியுள்ள பெண்களோடு கதைக்கும் அதே வேளையில் பெண்களும் தாம் நல்லவர்கள் என்று மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக வாழாது, நல்லவர்களாக இருந்து கொண்டு தமக்காக வாழப் பழக வேண்டும். தமது உணர்வுகளை முதலில் தாமே மதிக்கப் பழக வேண்டும். <BR/><BR/>உங்கள் <A HREF="http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post_30.html" REL="nofollow">புதிரா புதினமா</A> கவிதையும் அருமையானது. கருத்தை ரசித்தேன். <BR/>கணவனிடம் கூட தமது உணர்வுகளைக் காட்டுவது பாவம் என நினைக்கும் பெண்களும்<BR/>உடலுறவு என்பதே தமக்குப் பிடிக்காத ஒன்று என்பது போலப் பாவனை பண்ணும் பெண்களும் <BR/>இவைகளைப் படித்தால் நல்லது.</B>Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-64259907929764611592007-05-12T07:13:00.000-07:002007-05-12T07:13:00.000-07:00ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வித்தியாசமான கவிதை படித்த...ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு வித்தியாசமான கவிதை படித்திருக்கிறேன்!! நன்றியோசிப்பவர்https://www.blogger.com/profile/11448882321151780638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-81879852962936187272007-05-06T22:12:00.000-07:002007-05-06T22:12:00.000-07:00//பெண் என்ற பெருங்கவிதை(கழுதையல்ல)உங்களுக்குப் பல ...//பெண் என்ற பெருங்கவிதை(கழுதையல்ல)உங்களுக்குப் பல கவிதைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் நல்ல நேசமுடைய மனிதராக இருக்கவேண்டும் என்று உங்கள் கவிதைகளை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன். //<BR/><BR/>நன்றி தமிழ் நதி.....நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-53927364825515388512007-05-03T21:23:00.000-07:002007-05-03T21:23:00.000-07:00எனக்கு நீங்களிட்ட பின்னூட்டத்தின் வழி இங்கு வந்தேன...எனக்கு நீங்களிட்ட பின்னூட்டத்தின் வழி இங்கு வந்தேன். கவிதைகள் எளிமையாக நன்றாக இருக்கின்றன. குறிப்பாக இந்தக் கவிதை பிடித்தது. பெண் என்ற பெருங்கவிதை(கழுதையல்ல)உங்களுக்குப் பல கவிதைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் நல்ல நேசமுடைய மனிதராக இருக்கவேண்டும் என்று உங்கள் கவிதைகளை வாசித்தபோது நினைத்துக்கொண்டேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-18919080004307559822007-04-23T02:48:00.000-07:002007-04-23T02:48:00.000-07:00//narmadha said... பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ர...//narmadha said... <BR/>பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ஆனால் அதில் உங்களுடைய ராசி எல்லாம் போட்டுறிக்கிறீங்க? கொஞ்சம் முரன்பாடா இருக்கே? மத்தபடி கவிதை ரொம்ப அருமை<BR/>//<BR/><BR/>:)))<BR/><BR/>தல.. அது ப்ளாகர் வேலை.<BR/><BR/>பதிவர் ஒருவர் தன்னுடைய, பிறந்த தேதி, வருடம் போன்றவற்ரை கொடுக்கும் போது அதுவாகவே இப்படி போட்டு ஜாதகம் காட்டுகிறது.<BR/><BR/>:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-42569208537987525972007-04-23T00:42:00.000-07:002007-04-23T00:42:00.000-07:00arumaiyaana kavithai...asathirukeenga...arumaiyaana kavithai...<BR/>asathirukeenga...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-59653295929419585952007-04-23T00:27:00.000-07:002007-04-23T00:27:00.000-07:00//ithu ungada kavithaya..yarl.com la intha kavitha...//ithu ungada kavithaya..yarl.com la intha kavithaya yaro inithirunthargal.<BR/><BR/>http://www.yarl.com/forum3/index.php?showtopic=20149 //<BR/><BR/>அதாங்க எனக்கே தெரியலை. என் கவிதையை வெச்சு அங்க சண்டை நடந்திட்டிருக்கு.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-56701449771483161982007-04-19T22:53:00.000-07:002007-04-19T22:53:00.000-07:00ithu ungada kavithaya..yarl.com la intha kavithaya...ithu ungada kavithaya..yarl.com la intha kavithaya yaro inithirunthargal.<BR/><BR/>http://www.yarl.com/forum3/index.php?showtopic=20149சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-63604372397240730082007-04-18T22:49:00.000-07:002007-04-18T22:49:00.000-07:00அழகச் சொல்லியிருக்கீங்க நந்தா. சிலர் தன் மனைவி அந்...அழகச் சொல்லியிருக்கீங்க நந்தா. சிலர் தன் மனைவி அந்த பழமையிலிருந்து புதுமைக்கு வரவேண்டும் என ஆசைபடுகின்றனர், சிலரே அதை தவறாக பயன்படுத்திகொண்டுள்ளனர்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-48159905390789486222007-04-13T05:12:00.000-07:002007-04-13T05:12:00.000-07:00bore அடிக்கும் பத்தினிப் பெண்கள் :) சரி தவறு என்ற ...bore அடிக்கும் பத்தினிப் பெண்கள் :) சரி தவறு என்ற வட்டத்தைத் தாண்டி சராசரி மனிதர்களாய் அனைவரும் வாழ்வது நலம். முகமூடிகள் நிறைந்த உலகம் எரிச்சல் அடைய வைக்கிறது. <BR/><BR/>//அதனாலேயே கணவரின் பெயர் சொல்லி அழைக்கலாம் என்றோ, பழைய நண்பர்களிடம் பேசலாம் என்றோ, வேறு ஏதேனும் ஆசைகள் வரும் போது, அதை வெளிப்படுத்துவது கூட தவறு என்று நினைத்து, தனக்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர். தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்ன சின்ன செயல்களும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்திற்குட்படாததாகவே இருக்க வேண்டும். தான் தவறுகளுக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.//<BR/><BR/>மிகச் சரியான கருத்துக்கள் !அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-73685450479487875442007-03-22T00:07:00.000-07:002007-03-22T00:07:00.000-07:00you have been tagged. for details pls checkhttp://...you have been tagged. for details pls check<BR/>http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html<BR/>:-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-73702344572199435512007-03-21T04:55:00.000-07:002007-03-21T04:55:00.000-07:00கவிதைக்கு :):):)கவிதைக்கு :):):)வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-7140132983214598682007-03-16T03:19:00.000-07:002007-03-16T03:19:00.000-07:00அருட்பெருங்கோ நான் சொல்றது சரிதானே?//பகுத்தறிவுவாத...அருட்பெருங்கோ நான் சொல்றது சரிதானே?<BR/><BR/>//பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ஆனால் அதில் உங்களுடைய ராசி எல்லாம் போட்டுறிக்கிறீங்க? //<BR/><BR/>அது அனேகமா Gmail ப்ரொஃபைல்ல இருந்து வருதுன்னு நினைக்கிறேன். ஏதோ ஃபில் பண்ணணுமேன்னு பண்ணியதுங்க. மற்ற படி சீரியஸா அதை எடுத்துக்கறதில்லை.<BR/><BR/>//ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் இந்த வரயறையை தங்களின் சாதகமாக நிணைகின்றனர் தெளிவாய் வரயறுக்கப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ்வதாய்//<BR/><BR/>சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள் இராஜராஜன். நன்றி.<BR/><BR/>//பெண்களோ ஆண்களோ பேசாவிடில் இதுபோலக் கவிதையாக எழுதாவிடில் வாழ்க்கை மாறது.//<BR/><BR/>உண்மைதான். இதைத்தான் நானும் சொன்னேன்.<BR/><BR/>//மாமனார் முன்பே கால்மேல் கால் போடும் பெண்களும் வந்தாச்சு இப்போது.:-)//<BR/><BR/>நன்றி வல்லிசிம்ஹன். நல்ல மாற்றங்கள் தொடரட்டும் என்று எதிர் பார்ப்போம்.<BR/><BR/>//மிக நன்றாக இருக்கிறது கவிதையின் சொல்லாடல்.ஆனால் பொருள்தான் விளங்கவில்லை.நீங்கள் கூறும் 'பத்தினிப்பெண்கள்' பத்தாம்பசலிகளாக இருக்க வேண்டாம் என்று நினைப்பது தப்பில்லை.ஆனால் அதென்ன தவறு செய்யும் சாதாரணப் பெண்ணாக இரு என்கிறீர்கள்?//<BR/><BR/>வாருங்கள் கண்மணி. //சரி, தவறுகள் செய்யும்<BR/>சாதாரண மனுஷியாய்// <BR/><BR/>இவை இரண்டு வரிகள் மட்டும் புரிய வில்லையா? அல்லது முழுதுமேவா? தங்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.<BR/><BR/>பல பெண்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம், தான் இவ்வாறுதான் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் சமூகம் மதிக்கும். இவற்றை மீறி தான் செய்யும் எதுவுமே தவறுதான் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். <BR/><BR/>அதனாலேயே கணவரின் பெயர் சொல்லி அழைக்கலாம் என்றோ, பழைய நண்பர்களிடம் பேசலாம் என்றோ, வேறு ஏதேனும் ஆசைகள் வரும் போது, அதை வெளிப்படுத்துவது கூட தவறு என்று நினைத்து, தனக்குள்ளேயே வைத்துக் கொள்கின்றனர். தான் ஒரு குடும்பப் பெண். தன்னுடைய எந்த ஒரு சின்ன சின்ன செயல்களும் எண்ணங்களும் கூட மிகச் சரியாகவே, விமர்சனத்திற்குட்படாததாகவே இருக்க வேண்டும். தான் தவறுகளுக்கு அப்பாற் பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். <BR/><BR/>"Life is Trial and Error" இதற்கு யாரும் விதி விலக்கல்ல எனபதைத்தான் அப்படி சொன்னேன்.<BR/>உங்களுக்கு எப்படி தெரியும்? நாங்கள் (பெண்கள்) அப்படி இல்லை என்று நீங்கள் திட்ட வட்டமாக கூறினால், அதை என்னால் மறுக்க முடியாது. <BR/><BR/>இது என்னைச் சுற்றியுள்ள பெண்களிடமிருந்து நான் புரிந்து கொண்டது. <BR/><BR/>மீண்டும் சொல்கிறேன். இது எல்லா தவறும் பெண்கள் மீதே என்று கூறி தப்பிக்கும் முயற்சி இல்லை. எங்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவர் இல்லை என்று ஒரு புரிதலை ஏற்படுத்தும் முயற்சி . அவ்வளவே. <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கண்மணி. இது குறித்து தங்களுக்கு வேறு ஏதேனும் அபிப்ராயம் இருந்தால் சொல்லவும். அது என்னை மாற்றிக் கொள்ள உதவும்.நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-11988749950281306482007-03-15T07:50:00.000-07:002007-03-15T07:50:00.000-07:00கவிதை அருமை நந்தா.(பழைய) பெண் போட வேண்டிய வேஷங்...கவிதை அருமை நந்தா.(பழைய) பெண் போட வேண்டிய வேஷங்களில் இந்தக் கவிதையும் ஒன்று.<BR/><BR/>பெண்களோ ஆண்களோ பேசாவிடில் இதுபோலக் கவிதையாக எழுதாவிடில் வாழ்க்கை மாறது. மாமனார் முன்பே கால்மேல் கால் போடும் பெண்களும் வந்தாச்சு இப்போது.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-21596473411229493072007-03-15T06:25:00.000-07:002007-03-15T06:25:00.000-07:00மிக நன்றாக இருக்கிறது கவிதையின் சொல்லாடல்.ஆனால் பொ...மிக நன்றாக இருக்கிறது கவிதையின் சொல்லாடல்.ஆனால் பொருள்தான் விளங்கவில்லை.நீங்கள் கூறும் 'பத்தினிப்பெண்கள்' பத்தாம்பசலிகளாக இருக்க வேண்டாம் என்று நினைப்பது தப்பில்லை.ஆனால் அதென்ன தவறு செய்யும் சாதாரணப் பெண்ணாக இரு என்கிறீர்கள்?கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-71860421054050649882007-03-15T06:24:00.000-07:002007-03-15T06:24:00.000-07:00ரொம்ப நல்ல கவிதை நந்தாஎனக்கும் இதே எதிர்பார்பு இரு...ரொம்ப நல்ல கவிதை நந்தா<BR/><BR/>எனக்கும் இதே எதிர்பார்பு இருந்தது<BR/><BR/>ஆனால் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் இந்த வரயறையை தங்களின் சாதகமாக நிணைகின்றனர் தெளிவாய் வரயறுக்கப்பட்ட வாழ்வை தாங்கள் வாழ்வதாய்<BR/><BR/>அங்கு இப்படியான எதிர்பார்பு எதிர்மறை விளைவைதான் தரும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8607488387078560463.post-77379182053250758422007-03-15T06:22:00.000-07:002007-03-15T06:22:00.000-07:00பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ...பகுத்தறிவுவாதி என்று உங்கள் ப்ரொஃபைலில் பார்தேன், ஆனால் அதில் உங்களுடைய ராசி எல்லாம் போட்டுறிக்கிறீங்க? கொஞ்சம் முரன்பாடா இருக்கே? மத்தபடி கவிதை ரொம்ப அருமை.Anonymousnoreply@blogger.com